கவிதை - ஆவல் - ப்ரியசகி
உள்ளம் கொள்ளும் உலகின் அத்தனை
மலர்களைச் சந்தித்த பின்னும்
உன் புன்னகைப் பூவை மீண்டும் ஒருமுறை
தரிசிப்பதற்காகவே ஜென்ம ஜென்மமாய்
இம்மண்ணில் பிறப்பெடுக்க ஆவல் கொள்கிறேன்..!!
உள்ளம் கொள்ளும் உலகின் அத்தனை
மலர்களைச் சந்தித்த பின்னும்
உன் புன்னகைப் பூவை மீண்டும் ஒருமுறை
தரிசிப்பதற்காகவே ஜென்ம ஜென்மமாய்
இம்மண்ணில் பிறப்பெடுக்க ஆவல் கொள்கிறேன்..!!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.