கவிதை - எந்நாளோ? - ப்ரியசகி
எந்நாளும் நிலவின் அருகே உரிமையோடு
வீற்றிருக்கும் அந்த ஒற்றை நட்சத்திரத்தைப்
போல் உன் அருகில் உரிமையுடன் அமர்ந்து
உன் கரம் பற்றும் அந்நாள், நம் மணநாள் எந்நாளோ?
எந்நாளும் நிலவின் அருகே உரிமையோடு
வீற்றிருக்கும் அந்த ஒற்றை நட்சத்திரத்தைப்
போல் உன் அருகில் உரிமையுடன் அமர்ந்து
உன் கரம் பற்றும் அந்நாள், நம் மணநாள் எந்நாளோ?
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.