கவிதை - நான் பார்த்த மின்னல் - கார்த்திக் கவிஸ்ரீ
மின்னலைப் பார்த்தால் கண்களை பறிக்கும் என்பார்கள்,
நான் பார்த்த மின்னலோ, கண்ணை மட்டும் அல்ல,
என் இதயத்தையும் சேர்த்துப் பறித்துக்கொண்டது...
இதயத்தை பறித்த மின்னலே
என் உயிரையும் பறித்துவிடு!!!
மின்னலைப் பார்த்தால் கண்களை பறிக்கும் என்பார்கள்,
நான் பார்த்த மின்னலோ, கண்ணை மட்டும் அல்ல,
என் இதயத்தையும் சேர்த்துப் பறித்துக்கொண்டது...
இதயத்தை பறித்த மின்னலே
என் உயிரையும் பறித்துவிடு!!!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.