கவிதை - நமக்காக காத்திருக்காமல் - அம்பிகா
நானாகப் பேசுவேன் என நீ காத்திருக்கிறாய்,
நீயாகப் பேசுவாய் என நான் காத்திருக்கிறேன்,
நமக்காக காத்திருக்காமல் மௌனமாகவே நழுவி விடுகிறது,
நாம் வீணாய் விரயம் செய்த அந்த நிமிடம்!!!
நானாகப் பேசுவேன் என நீ காத்திருக்கிறாய்,
நீயாகப் பேசுவாய் என நான் காத்திருக்கிறேன்,
நமக்காக காத்திருக்காமல் மௌனமாகவே நழுவி விடுகிறது,
நாம் வீணாய் விரயம் செய்த அந்த நிமிடம்!!!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.