கவிதை - நட்பு - அம்பிகா
இயல்பாய் நிகழ்ந்து,
இன்பம் பரப்பி,
துன்பம் களைந்து,
எதிர்பார்ப்பின்றி பிரியம் வளர்த்து,
புரிதல் பெருக்கி,
சுயநலம் இன்றி,
தூரம் தாண்டி நெருக்கம் வளர்த்து,
மௌனத்தைக் கூட மொழிபெயர்க்க வல்லது!!!!
இயல்பாய் நிகழ்ந்து,
இன்பம் பரப்பி,
துன்பம் களைந்து,
எதிர்பார்ப்பின்றி பிரியம் வளர்த்து,
புரிதல் பெருக்கி,
சுயநலம் இன்றி,
தூரம் தாண்டி நெருக்கம் வளர்த்து,
மௌனத்தைக் கூட மொழிபெயர்க்க வல்லது!!!!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.