கவிதை - வலி! - அம்பிகா
வார்த்தைகளால் வலிக்க அடித்த பின்,
வடுக்களை வருடிக் கொடுக்கிறாய்,
என் வடுக்களுக்கு என்ன தெரியும்,
உன் வார்த்தைகள் தந்த வலி பற்றி?
வார்த்தைகளால் வலிக்க அடித்த பின்,
வடுக்களை வருடிக் கொடுக்கிறாய்,
என் வடுக்களுக்கு என்ன தெரியும்,
உன் வார்த்தைகள் தந்த வலி பற்றி?
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.