(Reading time: 1 minute)

கவிதை - (வி)தி - கோகுலப்ரியா

கடவுளின் குழந்தைகள்

“அனாதைகள்”

கடவுளின் பிழைகள்

நாங்கள் - “திருநங்கைகள்”

 

இருவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு

அவர்கள் பெற்றோரால்

வீதிக்கு தள்ளப்பட்டனர்

நாங்கள் பெற்றோர் இருந்தும்/ பெற்றோரால்

வீதிக்கு விரட்டப்பட்டோம் 

 

வீ(வி)தி எதுவாயினும்

துணிந்து வீறுகொண்டு எழுந்து

புதியதோர் வரலாறு படைப்போம்!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.