(Reading time: 1 minute)

கவிதை - ஆயம்மா - கோகுலப்ரியா

ஈறைந்து மாதம்

கரு சுமந்து தாயாகவில்லை

இருந்தும் தாய்மையை உணர்ந்தேன்

அங்கன்வாடியில் மழலைச் செல்வங்கள்

அன்போடு என்னை “ஆயம்மா”

என்றழைத்தப் போது!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.