கவிதை - ஆயம்மா - கோகுலப்ரியா
ஈறைந்து மாதம்
கரு சுமந்து தாயாகவில்லை
இருந்தும் தாய்மையை உணர்ந்தேன்
அங்கன்வாடியில் மழலைச் செல்வங்கள்
அன்போடு என்னை “ஆயம்மா”
என்றழைத்தப் போது!!!
ஈறைந்து மாதம்
கரு சுமந்து தாயாகவில்லை
இருந்தும் தாய்மையை உணர்ந்தேன்
அங்கன்வாடியில் மழலைச் செல்வங்கள்
அன்போடு என்னை “ஆயம்மா”
என்றழைத்தப் போது!!!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.