கவிதை - கண் தானம் - கோகுலப்ரியா
வானவில்லின் அதிசயம்
பூக்களின் வண்ணம்
பவுர்ணமி நிலவின் ஒளி
நட்சத்திரங்களின் அணிவகுப்பு
மழலை சிரிப்பு என நான்
இழந்துவிட்டேன் என்று நினைத்த
இயற்கையின் அழகை
மீண்டும் காண கண்டேன்
என் கண்களை தானமாக
பெற்றவரின் விழி வழியாக!!
வானவில்லின் அதிசயம்
பூக்களின் வண்ணம்
பவுர்ணமி நிலவின் ஒளி
நட்சத்திரங்களின் அணிவகுப்பு
மழலை சிரிப்பு என நான்
இழந்துவிட்டேன் என்று நினைத்த
இயற்கையின் அழகை
மீண்டும் காண கண்டேன்
என் கண்களை தானமாக
பெற்றவரின் விழி வழியாக!!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.