தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 25 - கண்ணம்மா
பார்வதிக்கு மித்றூவை மாணவனாக, தன் அண்னன் மகனாக , ஒரு நல்ல மணிதனாக தெரியும் தான் ஆனால் அவன் தன் மகள் மீது வைத்த பாசம்!!!. அதர்காக தன் குடும்பதையே விட்டு வெளிநாட்டில் இருந்ததும். அண்னன் மணைவியாக அவள் வந்து விட்டால் என்றதும் அவன் முகத்தில் தோண்றிய மகிழ்ச்சி. சந்தோஷத்தில் அவனுக்கு பேட்சிக்கூட வரமருப்பதை பார்ததும் உள்ளம் மகிழ்ந்து விட்டாள்.
அண்னா என்று நிவி அழைத்ததும் எல்லா அண்ணன்களும் திருப்பிப் பார்க்க ஈஷ்வரும் அவளைப் பார்க அவள் பார்வையோ... வேறு இடத்தில் இருந்தது. வாசல் பக்கமாக திரும்பவும் ஒரு ஆனழகன் போட்டிக்கு அணிவகுத்தவர்கள் போல் செம்மையாக இருந்த ஆண்களின் படை உள்ளே நூழைய யாரடா இவனுங்க...
(இவள்ளுக்கு இன்னும் எத்தனை அண்னன்கள் தான் என்று ஈஷ்வர் நினைக்க)
ஏய் குட்டி கத்திரிக்க என்ன சொன்ன என்று வந்தவர்களின் கொஞ்சம் சிரியவணான ஒருவன் கேட்க டேய் மங்கூஸ் நான் என் ராஜன்னனை குப்பிட்டேன் டா என்று நிவ்வி அவனுடன் சண்டையில் இரங்க வந்தவனும் இவளுக்கு சமமாக சண்டையிட்டான். டேய் வாங்கடா எப்போ வந்தீங்க என்று நிவியின் அண்னன்மார்கள் வந்து இவர்களை அனைத்துக்கொண்டனர்....
நிவியுடன் சண்டைப்போட்ட ஒருவனைத் தவிர மற்ற இருந்த 13 பேரும் ஈஷ்வரை தான் பார்த்தனர்.... சாரீ முறைத்தனர்.
இவனுங்க ஏன் நம்மளை முறைக்கிரான்னுங்க என்று குழம்பியவன் விசாரிக்கும் பொருட்டு நக்ஷ் பக்கம் திரும்ப அவனோ நிவியுடன் பேசிக்கொண்டு இருந்த நந்தனை முரைத்துக் கொண்டு இருந்தான்... என் பொண்டாட்டியை எப்பபாரு வம்புக்கு இழுக்குறான் இவனை தனியா கூட்டிபோய் நாலு சாத்துசாதினா தான் சரிப்பட்டு வருவான்... (மனசால மட்டுமே இவனால் நிவியின் தோழன் நந்தனைத் திட்ட முடியும் நிஜத்தில் ஒருமுறை அவன் மீது கைவைக் வந்து அவன் பட்ட பாட்டை நக்ஷ் மறந்திருக்க வாய்பு குரைவுதான்.)
தன்னை முறைத்தபடி நின்றவர்கள் யாரென்றுஅரியும் முன்னமே கமலளின் மனைவி ஈஷ்வரை அழைத்து அண்னா தாத்தா கூப்பிடுராங்கணா என்று கூர தாத்தாவைக்காண சென்றுவிட்டான்.
நிவியும் நந்துவும் மிருத்துவுடன் இனைந்து நக்ஷை இன்னும்இன்னுமாக கடுப்பேற்ற கடுப்பானவன் பௌவ்விடம் முரையிட்டான் பௌவ்ஸ் இதுகளைப்பாரு... என்னைக் கடுப்பேற்றுகின்றனர் என்று அவன் கூர ... நக்ஷ்ஷின் தந்தை கமல் டேய் இனி நீ அண்ணினு கூப்பிடனும் என் செல்லக்குட்டியை என்று அவர் கூர