எங்க அந்து மித்தூ பையன்? இவனே இப்படி குதிக்றான் கண்டிப்பா அவன் செம்ம அடி அடிக்க போறான் என்று என்னிக்கொண்டான் மனதில்.
கமல் ஈஷ்வரிடம் சொன்னது இது தான். அவ என் அம்மா பிரிஜாதம்பாள்... அப்படி தான் நான் நம்புறேன். இனி ஒரு தடம் என் பெண்மீது கைவைத்தால் உன் கழுத்தை கில்லி போட்டு விடுவேன் ஜாக்ரதை என்றுவிட்டு சென்றுவிட்டார்.
ஆதி அம்மூமா என்று அழைத்துக் கொண்டு வர ஈஷ்வர் மனதிலும் பயம் துலிர்ரிட தான் செய்தது. மாப்பிள்ளை அம்மூ எங்க என்று கேட்க நடுவவில் வந்த மித்து, ஆதிமாமா அம்மூகா ஏதோ போன் பேசனும்மா இம்பார்டன்ட் சொண்னாங்க. டிப்பன் ரூம்க்கு கொண்டுப்போய்டேன் நானும் அக்காவும் சேற்ந்து சாப்பிடுவோம் நீங்க உங்க மாப்பிள்ளையோடு சாபிடுங்கள் என்று அவரிடம் சிரித்தவன் ஈஷ்வரை ஒரு உஷ்னப்பார்வையால் தாக்கிவிட்டு சென்று விட்டான்.
மாப்பிளைளை என்று அழைத்தவர் அன்றைய நாள் இதழை அவனிடம் கொடுத்தார். முதல் பக்கத்தில் பெரிதாக வந்திருந்தது அந்த செய்தி.
க்ரைம் பிறாண்ச் ஏசிபி இப்போது நமது ஊரூக்கு மற்றபட்டு வந்திருப்பதாகவும்.( இதுவரை அன்டர் கவரில் அவர் செய்த ஆப்றேஷனின் பெரிய தீவிரவாதி கும்பல்லை கூண்டோடு அழித்ததையும் விலக்கி எழுதாமல் மறைத்து )♥ வெரும் அவர் திறமையால் ஊருக்கு பல நல்லது ஏர்படும் என்றும் , பின் அந்த ஆப்பிஸர் நம் மாநகரத்தில் இன்று பதவி ஏர்பதாகவும் போட்டு இருந்தது. ஏ சி
பி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் இருந்தது. அவனைப் பற்றி சிறியக் காலம் ஒன்று அமைத்து அவன் மனைவியுடன் அவன் நிற்கும் ஒரு புகைபடம் போடபட்டு இருந்தது. இரண்டு பேஜ் தல்லி விளம்பரம் தரப்பட்டு இருந்தது. தாயகம் திரும்பிய நண்பருக்கு வருக வருக என்ற வரவேர்புடன் திருமண வழ்த்தும் இருந்தது. அதை கொடுத்து இருப்பது சிங்ரிஷ்ஷின் தோழனும் உடன் பினிபுரிபவனும்மான சோம்பேரி என்று செல்லமாக கொஞ்சபடும் வருன்.
வீட்டில் உள்ள அப்பா அம்மா தம்பி நக்ஷ் நிவி சிவா அத்தை தாத்தா கமல் மச்சான் போன்ற அனைவரும் கலவரத்துடன் செய்தியைப் பார்க்க, அம்மூ அக்கா படத்தை போட்டது யாரு? எப்படி அவங்க நம்ப கிட்டகேட்காமல் போட்டாங்க.? என்று கேல்விக் கேட்டான் மித்ரூ.
இந்த கேல்வி தான் ஈஷ்வர் மனதிலும் உழண்றுக் கொண்டு இருந்தது. எப்படி அவள் புகைபடத்தை போடுவார்கள் என்று. வருனிடம் கேட்கலாம் என்று போனை எடுத்தால் , நான் தான் போட சொன்னேன் மித்து எனாறாள் பௌவ். மேகப் போட்டு மரைக்க முடியாததை மஞ்சல் பூசி மரைத்து இருந்தாள். கைவிரல் ரொம்ப கவணமாக பார்த்தால் தான் தெரியும்ஏ