என்ற அளவுக்கு மரைத்து இருந்தாள் முகத்தை மஞ்சலால்.
நீ போட.சொன்னியா ஏன் என்று ஈஷ்வர் கேட்கும் முன் மித்து கேட்டுவிட... மித்தூ எங்க கல்யாணம் நடந்தது கோவில் பூஜை மூலமா நம்ப ஊரில் தெரிவித்து விட்டோம். ஆனால் நம்ப பேக்டரி வர்கர்ஸ் இங்க இருக்க தெரிஞ்சவங்க அப்பரம் நம்ப ப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் தெரிவிக்கனும் இல்லையா!
சோ? -நக்ஷ்
இது மூலமா எங்க கல்யாணம் நடந்துவிட்டது தெரிந்துவிடும். யார் விசாரிச்சாலும் எங்க கல்யாணம் 2 வருஷம் முன்னாடியே நடந்துடதா சொல்ல சொல்லி இருக்கேன். அவரும் நானும் பரணித்தாத்தா பாரிஜாதம் பாட்டி இருந்தப்பவே சிம்பிலா கல்யாணம் பன்னிகிடாடதாவும், அவர் வேலைக் காரணமா எங்களுக்கு ஊர்ரரிய கல்யாணம் செய்யமுடியாமல் போனதாவும் சொல்லிடுவாங்க.
இதனால நம்ப பேமிலி நிறையபேர்க்கு பதில் சொல்லனுமே... கணி
ஆமாம் அத்தை ஆனால் அத்தான் ஊருக்கு வந்தது அப்பிஷியாலா நேத்து தானு ரெக்கார்ட்இருக்கு. போனவாரம் வந்தது ஏதோ மிஷன்காகவாம் சோ நம்ப அதை சொல்ல முடியாது. அது அத்தானுக்கு ப்ரச்சனையாம்.
அப்போ நம்ப அதுக்கு ஒரு 2 இ்ல 3 மாதம் முன் சொல்லலாம்ல- குட்டி அண்ணா@ கமல் அண்னா.
அதுக்கு அத்தான் அந்த டைம்லயாவது இருந்து இருக்கனுமேனா.?
நீ சொல்ரது எல்லாம் சரி 2 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆனதுக்கு என்னப் ப்ரூஃ வைத்து இருக்கிறாய். கல்யாணம் ரெஜிஸ்டர் பன்னி வைக்க வேண்டாமா என்று கேட்டால் எனான செய்வாய்.? -ஈஷ்வர்.
அத பத்தி கவலை இல்ல அத்தான் நான் ரெஜிஸ்ட் பன்னதா சர்டிபிகேட் அறேஞ் செய்துவிட்டேன். - பௌவ்
அடிப்பாவி போலிஸ் காரன் பொண்டாட்டியா இருந்துக்கிட்டு பொய் கல்யாண சர்டிப்பிகேட் அதுவும் அவனுகேவா.?
யாரு டா பொய் சர்டிப்பிகேட் தயார் செய்தது இது என் உண்மையான மேரேஜ் சர்டிபிகேட்டா என்று கத்திய மனதை அடக்கியவள் அதெல்லாம் அப்படி தான். வருண் அண்னா எல்லாதையும் பக்காவா செய்துவிட்டார் என்றாள்.
உனக்கு சொல்லிடார்ரா மாப்பிள்ளை முன்னமே தான் ஒரு போலீஸ் அதிகாரி என்பதை? கமல் அண்னனாககேட்க.. ம்ம்ம் சொல்லிட்டாங்க அண்னா , ஏதோ காண்பிடென்ட்டானா கேஸ் இவர்