தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 37 - கண்ணம்மா
இவர்கள் வாழ்ந்த அந்த ஒரு மண்டல வாழ்கை.... ஈஷ்வர் பௌவ் இருவரும் தங்களைப் போல் மகிழ்ச்சியாணவர்கள் யாரும் இருந்திருக்கவோ இருக்கவோ இருக்கபோவதாகா கூட இல்லை என்பதாய் அப்படி ஒரு மகிழ்ச்சி.... தாம்பத்தியம் மட்டுமே வழ்கை இல்லையே.... அதை தாண்டி தனக்காகவே துடிக்கும் துணையே மனதிர்கு இனிக்கும் வாழ்கை.
அடிப்பட்ட கணவனை மணைவி பார்த்துக்கொல்லுதல் சாதரணம் தானே அத என்ன இந்த கண்ணம்மா இவ்லோ பில்டப் குடுக்கறாள்னு நினைப்பது கேட்கிறது.
ஆனா தெரியாமல் தான் கேட்கிறேன் எங்கயோ யார் வீட்லயோ எந்த சீமானுக்கோ மகளா பிறந்து எல்லா செல்வம் செழிப்பு பாசம் ல அவள் வேளையைக்கூட அவள் பார்த்துக்கொல்ல தெரியாமல் வலர்ந்த பெண் உனக்காக ஒரு வேலைகாரியா சமயல்காரியா உனக்கும் உன் பெற்றோர்க்கும் மட்டும் இல்லாமல் உன் உற்றார் உறவினர் சொந்தம் பந்தம் ஏன் உன் நட்புக்கும் ஊழியம் செய்வாள்.
மணைவி எவ்ளோ படித்திருக்கட்டும் உயர்ந்த நிலை வேலையில் இருக்கட்டும் கண்டிப்பா அவளும் அவ அளவுள உனக்கு வேலை செய்து தான் இருப்பாள். ஆனால் எல்லா கணவனும் மனைவிய மரியாதையுடன் தான் நடத்துகிறானா???
அவளுக்கான மரியாதையை வாங்கி தர வேண்டாம் இழக்கவைக்காமல் இருந்தாலே போதும்.
எந்த ஓரு ஈகோ திமிர் இல்லாமல் தன்னவனை பார்த்துக் கொண்டாள். அவனும் கவனிப்பான் தான் இவளுக்கு கை கால் வலிக்காதா? என்ன சுத்திச்சுத்தி வந்து எனக்காக எல்லமே செய்றாள். என் கண் அசைவுக்கு கூட அர்த்தம் தெரியும் என்னவளுக்கு.
எந்த வேலையாக இருந்தாளும் அதை தானே தான் தனக்கா செய்யவேண்டும் யாருக்காகவும் நான் காத்திருக்கவோ யாரைம் நம்பி தான் வாழ கூடாது என்ற எண்ணம் கொண்டவன் வேலையாட்கள் கூட அவன் வேலையை செய்வதை அவன் அனுமதிக்க மாட்டான். தன் அறையைக்கூட தானே சுத்தம் செய்துக்கொல்லும் அண்ணன் கையை சற்று நகற்றினாள் எடுத்து விடலாம் என்ற அலவில் இருக்கும் தண்ணீர் டம்லருக்காக கீழே வேளை செய்துக் கொண்டு இருக்கும் அம்மூ அக்காவை அழைப்பது ரொம்பவே வேடிக்கையாக
Finaly final episode 🌹🌹🌹🌹🤣🤣💞💞💞