En Kanavu Devathaiye - Tamil thodarkathai
En Kanavu Devathaiye is a Family / Romance genre story penned by Bindu Vinod.
அமெரிக்காவில் இருந்து விடுப்பில் இந்தியா வரும் சதீஷ் குமார் (எ) எஸ்.கே நந்தினி எனும் ஆசிரியையை சந்திக்கிறான். அவர்களின் முதல் சந்திப்பு நினைவு வைத்துக் கொள்ள முடியாத விதத்தில் டிஷூம் - டிஷூம் உடன் தொடங்குகிறது.
இது தெரியாமல் பெரியவர்கள் எஸ்.கே - நந்தினிக்கு திருமணப் பேச்சு தொடங்க, நந்தினி எஸ்.கே இருவருமே திருமணத்தை நிறுத்த முடிவு செய்கிறார்கள்.
அதில் வெற்றிப் பெற்றார்களா? அல்லது மோதல் காதலில் வந்து முடிந்ததா??
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!!
-
Chillzee Originals (Nands - SK) : தொடர்கதை - என் கனவு தேவதையே... - 01 - பிந்து வினோத்
“அம்மா சொல்றதை நம்பாதேண்ணா! எல்லாம் பொய்! அந்த கோவிலுக்குப் போனால் தான் உனக்கு கல்யாணம் ஆகுமாம். அண்ணியை ரொம்ப நாள் காத்திருக்க வைக்காதே, அம்மா சொன்ன பேச்சைக் கேட்டு உடனே கிளம்பு,” என்றாள் சுப்ரியா கேலியாக!
-
Chillzee Originals (Nands - SK) : தொடர்கதை - என் கனவு தேவதையே... - 02 - பிந்து வினோத்
கனவுக்கன்னியா! இவளா?? இவள் சரியான கோபக்காரி இவளுக்கு அவனுக்கு எல்லாம் செட் ஆகாது!
சதீஷ் தலையை அசைத்து தன்னை தானே தெளிவாக்கி கொண்டான்!
-
Chillzee Originals (Nands - SK) : தொடர்கதை - என் கனவு தேவதையே... - 03 - பிந்து வினோத்
இத்தனை பெரிய வீட்டில் இருப்பவளா கிணற்றில் நீர் இறைத்து எடுத்து செல்கிறாள்? தன்னையும் அறியாமல் மனதினுள் ஆச்சர்யப் பட்டான் சதீஷ்.
-
Chillzee Originals (Nands - SK) : தொடர்கதை - என் கனவு தேவதையே... - 04 - பிந்து வினோத்
பேருக்கு தலை அசைத்து விட்டு உள்ளே சென்ற நந்தினிக்கு கோபம் கோபமாக வந்தது! சில நாட்களாக எஸ்.கே கண்ணில் படுவதன் ரகசியம் என்ன என்பது இப்போது அவளுக்கு புரிந்து போனது!
அவளிடம் நேராக பேசி இருந்தால், அவளே அவனிடம் விளக்கி இருந்திருப்பாளே... இப்படி தாத்தா வரைக்கும் விஷயம் வர வேண்டிய அவசியமே
... -
Chillzee Originals (Nands - SK) : தொடர்கதை - என் கனவு தேவதையே... - 05 - பிந்து வினோத்
மனசுக்குள் ஓன்றை வைத்து வெளியே ஒன்று பேசும் பழக்கம் இல்லாதவள் என்பதால் குற்ற உணர்வும் வந்தது!
-
Chillzee Originals (Nands - SK) : தொடர்கதை - என் கனவு தேவதையே... - 06 - பிந்து வினோத்
நான்ட்ஸ்???!!!!
எஸ்.கே அவளுக்கு வைத்திருக்கும் பெயரா அது??? சகிக்கவில்லை, என கோபப் பட்டாலும், அவளுக்குள் சில பல ரசாயன மாற்றங்கள் ஏற்பட தான் செய்தது!
-
Chillzee Originals (Nands - SK) : தொடர்கதை - என் கனவு தேவதையே... - 07 - பிந்து வினோத்
அவனின் கண்கள் ஆச்சர்யத்தில் பளபளப்பதை பார்த்து அவளுக்கு சிரிப்பு கூட வந்தது!
-
Chillzee Originals (Nands - SK) : தொடர்கதை - என் கனவு தேவதையே... - 08 - பிந்து வினோத்
உதட்டை கடித்து விட்டு பேசிய போது நந்தினியின் கன்னத்தில் தோன்றிய பின்ச் சிவப்பு நிறம் எஸ்.கே’வை என்னவோ செய்தது! அதில் இருந்து கவனத்தை திருப்பி, வாய் திறந்து பேச அவன் படாத பாடு பட வேண்டி இருந்தது!
-
Chillzee Originals (Nands - SK) : தொடர்கதை - என் கனவு தேவதையே... - 09 - பிந்து வினோத்
அவளின் முகத்தில் அலைபாயும் விழிகளுடன், அவளுக்கு மட்டுமாக கேட்கும் விதத்தில் ரகசியம் போல மெல்ல அவன் சொன்ன அந்த வார்த்தைகள் நந்தினியிடம் அவன் எதிர்பார்த்தது போலவே வெட்கத்தை உருவாக்கியது...
நந்தினியின் முகம் மெல்ல நிறம் மாற... எஸ்.கே’வின் விரல்கள் அவளின் விரல்களை பற்ற நகர... அவனின் முகம்
... -
Chillzee Originals (Nands - SK) : தொடர்கதை - என் கனவு தேவதையே... - 10 - பிந்து வினோத்
ஆனால், எஸ்.கே அப்படி சொன்னதற்கு அவள் மனதில் தோன்றிய வெட்கத்தை மறைக்க முயற்சி செய்து புன்னகைத்த போது, அவனின் முகம் அவளின் அருகில் வர தானே செய்தது??? எதற்காக வந்தது???
-
Chillzee Originals (Nands - SK) : தொடர்கதை - என் கனவு தேவதையே... - 11 - பிந்து வினோத்
”ஆர் யூ ஜெலஸ் நான்ட்ஸ்?? புவனா வந்ததுமே சரியா சொல்லாம கிளம்பிட்ட... அப்புறமா நீ சுப்ரியா கிட்டேயும் சரியா பேசினதா தெரியலை,” என்றான் அவளை கவனமாக பார்த்துக் கொண்டே!
-
Chillzee Originals (Nands - SK) : தொடர்கதை - என் கனவு தேவதையே... - 12 - பிந்து வினோத்
“கடவுளே, கடவுளே! தப்பு தப்பா புரிஞ்சு வச்சிருக்கோம்! நான்ட்ஸ், எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சதால தான் இந்த கல்யாண பேச்சை நான் அம்மா வச்சு ஸ்டார்ட் செய்தேன்... எங்கம்மா என்னை கேட்காம உன் தாத்தா கிட்ட பேசுவாங்களா என்ன? நான் சரின்னு சொன்ன பிறகு தான் இந்த பேச்சு ஆரம்பிச்சதே... உண்மைல அம்மாவை
...