Enge enthan ithayam anbe...! - Tamil thodarkathai
Enge enthan ithayam anbe...! is a Family / Romance genre story penned by Bindu Vinod.
This is her thirtieth series at Chillzee.
கதையைப் பற்றி:
அரவிந்த்
கதையின் கதாநாயகன்!
தொலைத்து விட்ட காதலை தேடி லண்டனில் இருந்து இந்தியா வருகிறான்.
சென்னையில் அவனுக்கு பெரிய அதிர்ச்சி தரும் செய்தி காத்திருக்கிறது!
சாந்தி
கதையின் கதாநாயகி!
அரவிந்தின் மீது 1000% அன்பை வைத்து மனம் உடைந்துப் போனவள்!
இழந்த காதலை தேடி வந்தவனும், உடைந்த மனதை மறைத்து வாழ்பவளும் மீண்டும் சந்திப்பார்களா???
அப்படி சந்தித்தால்????
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!!
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
-
தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 31 - பிந்து வினோத்
“நான் அரவிந்த்... உன்னோட இந்த டாக்டரோட ஹஸ்பன்ட்...” என்று அரவிந்தே சிறுவனிடம் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டான்.
சாந்தி அரவிந்தை ஒரு பார்வை பார்க்க...
‘நான் வேறென்ன சொல்ல முடியும்???’ என கண்களால் பதில் சொன்னான் அரவிந்த்...
-
தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 32 - பிந்து வினோத்
"சாந்தி நாம போற ஊருல இருந்தாலும் அவளுக்கு பிடிச்சிருந்தா மட்டும் அரவிந்த் கிட்ட இன்ஃபார்ம் செய்ங்க, ஆன்ட்டி..." ஸாரா எந்த தயக்கமும் இல்லாது தெளிவாக சொன்னாள்.
"சரிம்மா..." என்ற பாரதிக்கு தன் முன் இருக்கும் வேலை சுலபமானது இல்லை என்பது புரிந்தது!
ஆனால் எதையும் நேரடியாகப்
... -
தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 33 - பிந்து வினோத்
“அது... அது... நான்...” சாந்தி என்ன பதில் சொல்வது என யோசித்துக் கொண்டே தடுமாறவும், அவளை யோசிக்க விடாது, தன் வலிமையான கைகளால் அவளை தன் பக்கம் பற்றி இழுத்து, தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான் அரவிந்த்...
“ப்ளீஸ் ஹனி... உண்மையை
... -
தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 34 - பிந்து வினோத்
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு சாந்தி மட்டுமே திரும்பிப் பார்த்தாள்... மெல்ல அரவிந்தின் அணைப்பில் இருந்து வெளி வரவும் முயன்றாள்...
அவள் அப்படி செல்வதை விரும்பாதவனாக இன்னமும் இறுக்கமாக அவளை அணைத்துக் கொண்டான்
... -
தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 35 - பிந்து வினோத்
அவளைப் பார்த்து கண் சிமிட்டினான் அரவிந்த்...
“என்ன???” என்றாள் அவள் புரியாமல்!
“சதி செய்து நாலு பேரும் கரக்ட் டைமுக்கு வந்துட்டாங்க, ஹனி....!!! ஒரு ஃபியூ மினிட்ஸ் லேட்டா வந்திருக்க கூடாதா???”
அரவிந்தின் குரலில் ஏக்கமும், காதலும் கலந்து இருந்தது...
Page 3 of 3