(Reading time: 6 - 12 minutes)
Enge enthan ithayam anbe
Enge enthan ithayam anbe

தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 31 - பிந்து வினோத்

  

ரவிந்த் சாந்தியின் பார்வையை அமைதியாக எதிர்கொண்டான்! சாந்தியின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவன் அறிந்துக் கொள்ள விரும்பினான்!

 

திட்டு வாங்கியாகி விட்டது! அடியும் கூட வாங்கியாகி விட்டது! இதற்கு மேல் என்ன...??

 

எந்த தடுமாற்றமும் இல்லாது அவன் அவளை பார்த்துக் கொண்டே இருக்க,

  

“பயமாருக்கு அரவிந்த்...” என்று மிக மெல்லியக் குரலில் சொன்னாள் சாந்தி.

  

“பயமா????” அரவிந்திற்குப் புரியவில்லை! இப்படி ஒரு பதிலை அவளிடம் இருந்து அவன் எதிர்பார்த்திருக்கவே இல்லை...

  

“உங்க அன்பு, அக்கறை, எல்லா

...
This story is now available on Chillzee KiMo.
...

்றெல்லாம் யோசித்துக் கொண்டு வந்தான்....

  

சாந்தி இறந்து விட்டதாக கேள்விப் பட்ட போது அவனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது... இனி வாழ்வதே வீண் என்ற எண்ணம் கூட அவனுக்குத் தோன்றியது...

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.