Page 3 of 6
வேகமாக வாசல் நோக்கி நடக்க தொடங்கிய சாந்தி நின்று அரவிந்த் பக்கம் பார்த்தாள். மேஜை மீதிருந்த மொபைலை கண்ணால் சுட்டிக் காண்பித்து,
"அம்மா கிட்ட பேசுங்க அரவிந்த். அவங்க பாவம் உங்களுக்கு என்னவோன்னு பயந்துப் போயிருப்பாங்க..." என்றாள்.
அந்த மனநிலையிலும் அவள் அவனின் அம்மாவிற்காக பேசியது அரவிந்தை நெகிழ செய்தது...
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லி இருக்காங்க... ஊசிப் போடும் போது கண்ணை மூடிட்டு பிடிச்சதை நினைக்க சொல்லி இருக்காங்கல்ல??? கண்ணை மூடிட்டு யோசி... டாக்டர் சட்டுன்னு கட்டு போட்டுட்டு, உனக்கு ஊசியும் போடுவாங்க....”