(Reading time: 9 - 17 minutes)

சிறுகதை - அக்டோபர்னா எஸ்கேப் – சசிரேகா

runningMan

ன்ங்க இந்த மாசம் வாடகை கேட்டு ஹவுஸ் ஓனர் வந்துடுவாரு, என்ன செய்யலாம்னு இருக்கீங்க?” என தன் கணவர் சுந்தரத்தை பார்த்து பதட்டமாகக் கேட்டார் சிவகாமி

”அதைத்தாண்டி நானும் யோசிக்கறேன் போன 5 மாசம் எப்படியோ வாடகை தராம அலைக்கழிச்சிட்டேன், இந்த மாசம் எப்படின்னு தெரியலையே வர வர ஹவுஸ் ஓனர்களெல்லாம் கந்துவட்டிக்காரங்களைப் போல வசூல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க, குடித்தனம் இருக்கறவங்க நிலைமையை கொஞ்சமும் யோசிக்கறதில்லை, எப்படியாவது இந்த மாசமும் எஸ்கேப் ஆ

...
This story is now available on Chillzee KiMo.
...

பார்த்துக்கறேன், கரண்ட் பில், குழாய் வரி, வீட்டு வரியில இருந்து எல்லாம் கட்டறேன், உங்க பேர்ல பத்திரம் இருந்து என்ன பிரயோசனம், இந்த வீட்ல நான்தானே இருந்தேன், அப்ப இந்த வீடு எனக்குத்தான் சொந்தம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.