சிறுகதை - அவன் காதில் விழும்! - ரவை
"ஐயா! சாமிக்கு தீபம் காட்டப்போறேன், வாங்க!"
"நம்பிக்கை கிடையாதும்மா, எனக்குசாமி, பூதம் இதிலெல்லாம்..."
"சாமி! நீங்க, ரொம்ப ரொம்ப படிச்சவங்க! உங்ககிட்ட நின்னு பேச எனக்கு அருகதையில்லை. ஆனா, உங்களுக்கும் சேர்த்து நான் கும்பிட்டுக்கிறேங்க!"
டாக்டர் செந்தமிழன் சிரித்தார்.
அவள் பூசையை முடித்துவிட்டு வந்தாள்.
"சாமி! குடிக்க தண்ணி தரட்டுங்களா?"
டாக்டர் தலையசைத்ததும், அவள் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, சற்று தள்
...
This story is now available on Chillzee KiMo.
...
திகமானதோட புயலும் சேர்ந்துடுச்சி, வழி தவறிடுவோம்னு நீங்க நினைச்சீங்களா, இல்லே, வழிதவறி இங்கே வந்து என்னோட பேசிக்கிட்டிருக்கீங்க, இதையெல்லாம் எதிர்பார்த்தீங்களா? டாக்டர்! சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க, நம்ம வாழ்க்கையிலே அன்றாடம் அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு ஒருத்தருக்கும் தெரியாது, ....