சிறுகதை - வாழக் கற்போம் - ரவை
வீடே அமர்க்களப்பட்டது, கோபத்திலும், ஆத்திரத்திலும்! இருக்காதா பின்னே!
தப்பு செய்தது, அவன்! கட்டுக் கட்டாக லஞ்சம் வாங்கியது, அவன்! கணக்கில்லாம சொத்து சேர்த்தவன், அவன்!
பழி, சோமுவின்மீதா?
சோமுவின் குடும்பமே கொந்தளித்தது.
"அப்பா! பதவியிலே இருந்தா, என்ன அக்கிரமங்கள் பண்ணினாலும், போலீஸ் அவனுக்கு பாதுகாப்பு தரும், ஆனா, தப்பே செய்யாத அப்பாவி, சம்பளத்துக்கு வேலை செய்கிற ப்ரைவேட் செக்ரடரி நீ
சிறைக்குப் போகணுமா? இது
...
This story is now available on Chillzee KiMo.
...
கொடுத்துடணும், பல கோடி உங்களுக்கு வரப்ப, எனக்கு அதிலே ஒண்ணு தரக்கூடாதா? ...."
தவறவிட்ட காலணியை மாட்டிக்கொள்ள திரும்பிவந்த சோமு கதவுக்கு வெளியே நின்றுகொண்டு, தான் போனில் பேசியது முழுமையும் கேட்டுக்கொண்டிருந்தான் என்பது தெரியாமல், வக்கீல் ஒரு கோடி கிடைக்கப்போகிற மகிழ்ச்சியிலே மிதந்தார்.