Page 1 of 4
சிறுகதை - நாலும் நாலு துருவங்கள்! - ரவை
நடேசன் பூங்கா தென்கோடி கடைசி பெஞ்ச்!
மாலை மணி ஐந்து!
அந்த பெஞ்சில், அறுபது வயது பெரியவர் ஒருவர் அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு, ஏதோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தார்
...
This story is now available on Chillzee KiMo.
...
ize: 18pt;">முப்பாத்தம்மன் கோவிலில், வெள்ளிக்கிழமையாதலால், பெண்கள்கூட்டம் அதிகம்!
அம்மன் எதிரில் கைகளை கூப்பி கண்களை மூடி வயதான ஆண்களும் பெண்களும் அவரவர் வேண்டுதலை மனதுவழி அம்மனுக்கு மனு போட்டுக்கொண்டிருந்தனர்.