(Reading time: 15 - 30 minutes)

 " மற்றவங்களும் அம்மனை தரிசிக்கணும், நகர்ந்து வழிவிடுங்க!" என்று குரல் வந்தபிறகுதான், ஒவ்வொருவராக நகர்ந்து, பிரகாரத்தில் வலம் வந்தனர்.

 அங்கும், நவகிருகங்களை ஒன்பதுமுறை சுற்றிவரும்போதும், அடுத்து வினாயகர் முன்பும் பிறகு நாகராஜன் புற்று எதிரிலும், மனசுக்குள் அம்மனை வே

...
This story is now available on Chillzee KiMo.
...

டா, காலேஜ் முடிச்சதுக்குப்பிறகு, இப்பத்தான் பார்க்கிறோம், முதல் தடவையா!"

 " நீயும் நியூயார்க் தானே?"

 " ஆமாம்! நல்லதாப்போச்சு, ஃபிராங்பர்ட்டிலே நாலுமணி நேரம் வெயிட்டிங் போரடிக்குமேன்னு பயந்துண்டிருந்தேன், நீயிருக்கே, ஜாலிதான்!"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.