Page 4 of 6
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, திறந்து பார்த்தால், மூட்டை முடிச்சுகளுடன், என் குடும்பமே, சொந்த ஊரிலிருந்து வந்துவிட்டது.
எனக்கு பேரதிர்ச்சி!
எப்படி சமாளிக்கப்போகிறேன்? ... கே வந்திருக்கோம். அமைதியா கவனமா கேட்டுட்டு, முடிவுக்கு வா!" என்று பீடிகையுடன் அப்பா இறைவனின் முகத்தை பார்த்தார். சுற்றியிருந்த அம்மா, அக்கா, தம்பிகளும்தான்!
"சொல்லுப்பா! நான்தான் வேலைவெட்டி எதுவும் இல்லாம, உட்கார்ந்திருக்கேனே!"
This story is now available on Chillzee KiMo.
...