Page 1 of 2
சிறுகதை - தாயிற் சிறந்த கோயிலுமில்லை! - ரவை
அம்மா காரசாரமாக அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட சரவணன், ஒரு முடிவுக்கு வந்தான். அந்த முடிவை எவருக்காகவும் மாற்றிக்கொள்ளக்கூடாது என மனதில் வைராக்கியத்தை ஏற்றிக்கொண்டான்.
" இத பாருங்க! உங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
........."
இவர்கள் பேச்சை வெளிவராந்தாவில் நின்று கேட்டுக்கொண்டிருந்த சரவணன், வீட்டுக்குள் நுழையாமல், வெளியேறினான்.
"சுகன்யா! காலையிலே வெளியிலே போன சரவணனை இன்னும் காணோமே, எங்கே போயிருப்பான்? உங்கிட்ட ஏதாவது சொல்லிட்டுப் போனானா?"