Page 1 of 3
சிறுகதை - தெரிந்து கேளுங்கள்! - ரவை
கையில் வால்மீகி ராமாயணம் புத்தகத்துடன் மைதிலி பூஜை அறைக்குள் நுழைந்தாள்.
அதைப் பார்த்துக்கொண்டிருந்த கார்த்தி, அவளிடம் ஏதோ சொல்லவேண்டுமென விழைந்தார்.
அதில் ஒரு சங்கடம்! அவர் அவளை அழைத்தால், மைதிலிக்குப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ணலாமா?"
" கடவுளுக்கு எல்லாம் தெரியும், நமக்கு நல்லதுதான் பண்ணுவாருன்னு தெரிந்தும், ஏன் நாம், "கடவுளே அதைக் கொடு, இதைக் கொடுன்னு" கேட்கிறோம்?"
" சேகர்! நீ சொல்றதை நான் ஏத்துக்கிறேன்! அம்மா வேண்டுதல், சரியா, தப்பா? அதைச் சொல்லு!"