(Reading time: 10 - 20 minutes)

" அவனை என்ன கேள்வி? என் பிள்ளைக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணிவைன்னு கேட்கிறதிலே, என்ன தப்பு?"

" ஒரு தப்பும் இல்லேன்னு உன் மனசுக்கு தெரியுது, ஆனா நீ சொன்னதை மட்டும் காதிலே வாங்கிக்கிற யாரும், உன் மனசிலே உள்ளது தெரியாத காரணத்தாலே, உன் பிள்ளைக்கு இந்த வாரமே கல்யாணம் செய்த

...
This story is now available on Chillzee KiMo.
...

டன்பிறந்தவங்க நினைக்கமாட்டாங்களா? நிறைய விஷயங்கள் பாதி நமக்கு தெரிந்தும், மீதி தெரியாமலும், நம்மைச் சுற்றி நடந்துகொண்டுதான் இருக்கின்றன."

" போதும்டா, பிரசங்கம்! நான் சுந்தர காண்டம் படிக்கத்தான் போறேன், எனக்கு அதிலே நம்பிக்கை இருக்கு.!"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.