(Reading time: 10 - 20 minutes)

" மைதிலி! தாராளமா படி! உலகத்திலே, ஜீவராசிகள் அனைத்தையும் வாழவைக்கிற ஆண்டவனின் அவதார புராணத்தை படி! வேறெதையும் மனதில் யோசிக்காமல், அன்புமயமான இறைவனை மட்டும் நினை!"

" அப்போ, என் பிள்ளை கல்யாணம்?"

" நடக்கவேண்டிய நேரத்திலே, நடக்கவேண்டிய முறையிலே, எது நடக்கணுமோ அத

...
This story is now available on Chillzee KiMo.
...

வர்கள் சொல்வதிலே ஏதோ உண்மை ஒளிந்திருப்பது புரிந்தது!

கையில் ராமாயண புத்தகத்துடன் பூஜையறைக்குள் நுழைந்தாள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.