(Reading time: 13 - 25 minutes)

         அதை கவனித்த கதிரேசன் தம்பதி பதட்டத்துடன், ரத்தினவேலுவை சமாதானப்படுத்த முன்வந்தனர்.

         " ஐயா! இந்தக் காலத்துப் பசங்களை புரிஞ்சிக்கறது, கஷ்டம்! அதுக்காக, நல்ல காரியத்தை பெரியவங்க தள்ளிப்போடமுடியுமா? அதுவும், கடவுள் உத்தரவு போட்டிருக்கிறபோது! நீங்க சொன்னா

...
This story is now available on Chillzee KiMo.
...

து சொன்னதெல்லாம் டூப்! அவர் பெண்ணை எந்த முட்டாள் தலையிலே கட்டலாம்னு ரொம்ப நாளா அலைஞ்சு திரியறாரு, யாரோ நம்ம பேரை சொல்லியிருக்கான், கெட்டுப்போன தன் மகளை என் தலையிலே கட்டறதுக்கு திட்டம் போடறாரு.....அது தெரியாம, இவங்களும் தா, தைனு குதிக்கிறாங்க! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.