Page 3 of 3
" ஒரு உயிர் அநியாயமா பட்டப்பகலிலே நாலுபேர் நடுவிலே கொல்லப்பட்டிருக்கு, அந்த நிலமை நாளைக்கு எனக்கு, உனக்கு, யாருக்கு வேணுன்னாலும் ஏற்படலாம். இந்த அக்கிரமத்தை தடுக்கவேண்டாமா? எல்லாருமே, அவங்க அவங்க காரியங்களை பார்த்துக்கொண்டு அலட்சியமாஇருந்துட்டா, இந்தமாதிரி அநியாயங்கள் தொடர்
...
This story is now available on Chillzee KiMo.
...
பல வருஷங்கள் போராடினபிறகுதான் நியாயம் பிறக்கும்னு ராமாயணம் சொல்லலையா!"
அவள் சொன்னது உண்மைதான் என தோன்றுகிறது!