Page 1 of 5
சிறுகதை - நல்லவனாயிருப்பதின் கஷ்டம்! - ரவை
மகேஷ் நல்லவன்!
பிறருக்கு தானாகவே உதவி செய்வான்!
தனக்கு முன்னே வரிசையில் நின்றுகொண்டிருந்த பெண், முகத்தில் கலவரத்துடன், சுற்றுமுற்றும் பார்த்து தடுமாறிக்கொண்டிருந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
வரும் காபி ஸ்டாலுக்கு சென்று குடித்துவிட்டு வந்து அமர்ந்தனர்.
" முல்லை! பிரபு என்ன வேலையிலிருக்கிறான்? சிங்கப்பூர் எதுக்கு போயிருக்கான்?"
" அவரு ஐ.டி. கம்பெனியிலே மேனேஜராயிருக்கிறார். ஏதோ மாநாடாம், சிங்கப்பூர் போயிருக்கார்...."