Page 4 of 5
முகேஷ் பதறிப்போய் எழுந்து, முல்லையை தடுத்தான்.
முல்லையின் கண்களில் நீர்!
" முல்லை! என்ன இதெல்லாம்?"
முல்லை பதில் சொல்லாமல் அவனருகே நெருங்கி அமர்ந்து, பேசினாள்.
" மகேஷ்! சமீபத்திலே, கருணாநிதி மறைவுநாளையொட்டி, அவர் எழுதின முதல் திரைப்படம் 'பராசக
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
இந்த மாதிரி குடும்பத்திலே, மூத்த மகளா பிறந்தா, எப்படியெல்லாம் சீராட்டி வளர்த்திருப்பாங்கன்னு யோசித்துப் பாருங்க!
ஆனா, பள்ளிக்கூட வசதியில்லே, ஏன்னா யாருக்கும் படிப்பிலே ஆர்வம் கிடையாது. எங்கப்பா, அம்மாவுக்கே படிப்பு குறைவுதான்.