(Reading time: 17 - 33 minutes)

முகேஷ் பதறிப்போய் எழுந்து, முல்லையை தடுத்தான்.

முல்லையின் கண்களில் நீர்!

" முல்லை! என்ன இதெல்லாம்?"

முல்லை பதில் சொல்லாமல் அவனருகே நெருங்கி அமர்ந்து, பேசினாள்.

" மகேஷ்! சமீபத்திலே, கருணாநிதி மறைவுநாளையொட்டி, அவர் எழுதின முதல் திரைப்படம் 'பராசக

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

இந்த மாதிரி குடும்பத்திலே, மூத்த மகளா பிறந்தா, எப்படியெல்லாம் சீராட்டி வளர்த்திருப்பாங்கன்னு யோசித்துப் பாருங்க! 

ஆனா, பள்ளிக்கூட வசதியில்லே, ஏன்னா யாருக்கும் படிப்பிலே ஆர்வம் கிடையாது. எங்கப்பா, அம்மாவுக்கே படிப்பு குறைவுதான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.