(Reading time: 9 - 17 minutes)

" அண்ணாச்சி! ஒருத்திக்காக, ஒன்பதுபேர் சாகமுடியுமா, நியாயமா? நான் சொல்றதை புரிஞ்சிகிட்டு முடிவெடுங்க!"

" அடப் பாவிங்களா!" என்று குரல் கொடுத்துக்கொண்டே, உள்ளே வந்தார், மூத்தவரைவிட வயது அதிகமான அத்தை!

" ஏன்டா உங்களெல்லாம் பத்துமாசம் வயத்திலே சுமந்து உசிரை பணயம்

...
This story is now available on Chillzee KiMo.
...

p> அதெல்லாம் போகட்டும், ஏதோ மானம், மரியாதைன்னு திருப்பி திருப்பி சொல்றீங்களே, அது என்ன, எங்கே இருக்கு? எப்படி வந்தது?

 முகத்துக்கு எதிரே பார்க்கிறபோது, கும்பிட்டுவிட்டு, நகர்ந்ததும் நம்மைப்பற்றி அவதூறு பேசறவங்க தரதுக்கு பேர் மரியாதையா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.