Page 3 of 3
மானமே போயிடுத்துங்கிறீங்களே, நீங்க யார் சொத்தையாவது அபகரிச்சீங்களா, கையும் களவுமா பிடிச்சிட்டாங்களா? நேரிலே பார்த்தா, வாடா, போடான்னு பேசறாங்களா? மானம்னு எதை சொல்றீங்க?
மூத்தவனே! உன் மவ கலப்புக்கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு, அவளை ஊரே ஒதுக்கிடுச்சின்னு சொல்றியே, நீ எந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
திறந்து வியாபாரத்தைப் பாருங்க!"
அத்தை வெளியேறிய திசையிலிருந்த பார்வையை அகற்றாமல், மூவரும் சிலையாக நின்றனர்.