Page 2 of 2
சேர்ந்த முதல் ஆண்டு, விடுமுறையில், வீராசாமி, ராணுவ உடையில் வந்திறங்கியபோது, கிராமத்திலுள்ள அனைவருமே அவனை மரியாதையுடன் வரவேற்றனர்.
இந்த ஆண்டுகூட, கடந்த மாதம், அவன் பொங்கலுக்கு மூன்று வார லீவில் வந்தபோது, பண்ணையாரின் பிள்ளைகளுடன் அவன் மிகுந்த சந்தோஷமாக பொழுதைக் கழித்
...
This story is now available on Chillzee KiMo.
...
தனத்துக்காக!
இன்னமும் ஒரு சில நல்ல வெகுளியான உயிர்கள் வாழ்ந்துகொண்டிருப்பதனால்தான், நாட்டில் மழை பொழிகிறதோ!