Page 1 of 3
சிறுகதை - அழகியைத்தான் மணப்பேன்! - ரவை
தன் தாயின் தாழ்வுமனப்பான்மைக்கு காரணம், அவளை பிற பெண்களும் எல்லா ஆண்களும், தன் தந்தை உட்பட, அவளை அழகற்றவள் என்பதனால் ஏளனம் செய்ததே என்பதனால், நல்லசிவம் விவரம் தெரிந்த நாளிலிருந்தே,
...
This story is now available on Chillzee KiMo.
...
an>? நீங்களே சொல்லுங்கள்!"
"ஆம்" "ஆம்" என அரங்கமே அலறியது.
இதற்குமேலும் மௌனமாயிருக்கக்கூடாதென, நடுவரின் அனுமதியுடன் நல்லசிவம், பூவிழிக்கு பதில் கூற முன்வந்தார்.