Page 2 of 3
" பூவிழியின் பேச்சுத் திறமையில் மயங்கிக் கிடக்கிற அரங்கத்துக்கு வணக்கத்துடன் ஒரு சிறு விளக்கம் தர விழைகிறேன்.
இன்றைக்கு இங்கு நடப்பது பட்டிமன்றம்; நீதிமன்றத்தில்கூண்டில் நின்று சத்தியபிரமாணம் செய்தபிறகு தருகிற வாக்குமூலம் அல்ல! நடுவர ... ர்களை எந்தவித்த்திலும் மாற்றாது. நானும் ஒரு சாதாரணப் பெண்தானே! எனக்கும் என்னை மணப்பவன் அழகாயிருக்கவேண்டும் என்ற ஆசை இருக்காதா
This story is now available on Chillzee KiMo.
...
இப்படி எல்லோருமே புற அழகை தேடிச்சென்றால், சமுதாயத்தில் திருமணமே நடக்காது!