Page 6 of 32
திருவிழாவுக்காக கோவிலுக்கு போலீஸ் புரடெக்ஷன் கேட்டு நாங்க சரின்னு சொல்லி இன்னிக்கு ஏற்பாடுகள் செய்யலாம்னு நினைக்கறப்ப பெரியப்பா இறந்தது இந்த ஊர்ல பெரிய பிரச்சனையை கிளப்பிடுச்சி, மக்களும் எங்க மேலதான் பழி போடறாங்க, கிராமத்து மக்களாச்சே தர்மகர்தா நல்லவரு வேற, ஊருக்கு பல நல்லது செஞ்சிருக்காரு, அவர் இறப்பு கெலையா இல்லையான்னு சொல்லிட்டா மக்களும் அமைதியாயிடுவாங்க திருவிழா ... ரவணன் காட்டிக் கொடுக்காம அமைதியாயிட்டானா இல்லை நீங்க யார்ன்னு கண்டுபிடிச்சதும் அவனை காப்பாத்த ஏதாவது கோல்மால் பண்ணிட்டா அதுக்குதான் இப்படி ஒரு ஏற்பாடு, இந்த வழக்குக்காக நான் சரவணனை உங்க
This story is now available on Chillzee KiMo.
...