சிறுகதை - ஆள் பாதி ஆடை பாதி - சசிரேகா
ஒரு நாள் இளம் கணவன் மனைவி தங்களது படுக்கையறையில் பேசிக் கொண்டிருந்தார்கள் அப்போது....
மனைவி – ஏதாவது ஒரு நல்ல இடத்துக்கு போய் வரலாம்னு பார்த்தா எல்லா ட்ரசும் பழைசாவே இருக்குங்க புது ட்ரஸ் வாங்கித்தாங்க சரியா
கணவன் – சரிம்மா
மனைவி – கல்யாணத்துக்கு முன்னாடி நான் நிறைய சுடிதார் எடுத்து வைச்சேன் அதையெல்லாம் போட்டுக்காமயே வந்துட்டேன் கல்யாணம் ஆனதும் புடவைதான் கட்டிக்கனும்னு உங்கம்மா சொல்லிட்டாங்க, இல்லைன்னா தினம் ஒரு சுடிதார் போட்டு அசத்தியிருப்பேன்ங்க, சுடிதார்ல நான் இன்னும் இளமையா ஸ்கூல் பொண்ணு போல இருப்பேன்ங்க, நான் சொன்னது சரிதானே
கணவன் – ஆமாம்
மனைவி – புது ப
...
This story is now available on Chillzee KiMo.
...
கதை கேட்கற மாதிரி ஏனோ தானோன்னு பதில் சொன்னா எப்படியாம் என் பிரச்சனையை தீர்த்து வைங்களேன்
கணவன்- என்ன செய்யனும் சொல்லு
மனைவி – ஒரு நல்ல ஜாக்கெட் தைக்கற டைலர் தேடனும்ங்க