Page 3 of 3
வீரப்பனின் மாறிய போக்கையும் திட்டத்தையும், தவறாமல், மத்திய அரசிடம் தெரிவித்தனர்.
அவர்களுக்கென்ன தயக்கம், சி.எம்.மிடமிருந்தே அவனுக்கு எதிராக தகவலை பெற்று, வீரப்பனை சிறையில் தள்ளினர்.
வீரப்பனும், தன் பங்குக்கு, சி.எம்.மின் ஊழலை வெளியே பரவச் செய்தான். வேறுவழியின்றி மத்திய அரசு, சி,எம்.மையும் சிறையில் தள்ளியது!
'அரசியல்ல, இது ரொம்ப சகஜம்ப்பா!' என்று பொதுமக்கள் இருவருக்காகவும் இரக்கப்படவில்லை!