(Reading time: 20 - 39 minutes)

ப்போது இவன் முறை இலையில் இருந்த லட்டை எடுத்து அவள் வாயருகில் கொண்டு செல்ல என்ன செய்வது என்றே இவளுக்கு புரியவில்லை வாய் திறக்கவா..? வேண்டாமா ..? எதை செய்தால் இவனுக்கு பிடிக்கும் ..எதை செய்தாலும் முறைக்கிறானே ..! அவள் நடுங்கிய வேளை அவன் லட்டை அவள் வாயில் வைத்து திணிக்க வாய் திறந்து அதை அவள் கடிக்க மீதி லட்டை அவன் உண்ண ஓ ஓ என்றனர் அவனின் உறவினர் ...

அவள் உண்ட லட்டின் சுவை என்ன..? என்று அப்போது கேட்டிருந்தால் காரம் என்று சொல்லியிருப்பாள் அப்படி ஒரு நிலையில் இருந்தாள் அவள்..

அனைத்தும் முடிந்து வந்தது சாந்தி முகூர்த்தம் அவனுடன் தனி அறையிலா ..? எங்கு தான் சென்றான் என்னை காதலித்த ராட்சசன் வருகிறேன் என்று சத்தியம் செய்தானே அவனால் தானே தனக்கு இப்படி ஒரு ந

...
This story is now available on Chillzee KiMo.
...

...

காதலி கிடைக்காவிடில் அவள் முகத்தில் அமிலம் வீசும் அதே தமிழ் நாட்டில் தான் நம்மை போன்ற ஆடவர்களும் இருக்கிறோம் ..என்று சொன்னபடி தோழனுக்காய் பணி செய்ய பார்த்திபன் களம் இறங்கிய போது தான் பார்த்திபன் உணர்ந்தான் இது பாரதிக்காக செய்ய வேண்டிய பணியில்லை தான் மேற்கொள்ள வேண்டிய கடமை என்று ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.