(Reading time: 20 - 40 minutes)

வன் தயாராகி வந்த போது சாந்தி பிருத்விக்கு செல்லம் கொஞ்சி உணவு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள்....

மகனே என்றாலும் மனைவி அவனை கவனிக்காமல் இருப்பது அவனுள் இருந்த பொஸஸிவ்னசை தக தக தகவென கொதிக்க வைக்க, உணவறை பக்கமே போகாமல் திரும்பி நடந்தான்...

“சாப்பிட்டுட்டு கிளம்புங்க....”

சாந்தியின் அழைப்பு மனதிற்க

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கு சட்டென்று அந்த ஐடியா தோன்றியது... குரலில் குதூகலத்தை சேர்த்துக் கொண்டு,

“நோ ப்ராப்ளம்ஸ் சுஷ்மிதா. நீங்க எப்போ வேணா என் கிட்ட பேசலாம். உங்களுக்கு ஸ்பெஷல் பர்மிஷன் உண்டு...” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.