(Reading time: 20 - 40 minutes)

சுஷ்மிதா அச்சர்யப் பட்டு போயிருக்க வேண்டும். சில பல வினாடிகள் சத்தமே இல்லை...

அவன் அதை பற்றி கவலை படாமல் மனைவியை பார்த்தான்.

அவளிடம் அவன் எதிர்பார்த்தது போல ‘கணல்’ ஒன்றையும் காணும்.... மும்முரமாக செல்போனை மீண்டும் நோண்ட துவங்கி இருந்தாள்...

அடச்சே... என்ன தான் செய்ய போகிறாள்! இந்திய கிரிகெட் கேப

...
This story is now available on Chillzee KiMo.
...

18pt;">ன்று மாலை சாந்தியிடம் சென்று நின்றான் அரவிந்த்.

“நான் உன் கிட்ட பேசனும்”

“....”

“இங்கே பாரு எதுவா இருந்தாலும் பேசி ஒரு முடிவுக்கு வரலாம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.