(Reading time: 12 - 24 minutes)

ந்த நிலையில்தான் பாரதியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவளுடைய பெற்றோரிடம் சம்மதம் வாங்கி இதோ மணமேடை வரை வந்துவிட்டான். பாரதி அவனிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்துவிட்டாள். அவனை பிடிக்கவில்லை என்று திட்டினாள். அவன் எதையும் கா

...
This story is now available on Chillzee KiMo.
...

சுட்டு உன்னை சுத்தி வட்டம் போட்டுட்டு உன்னையே அழிச்சுக்காம அதுல இருந்து வெளியில் வா. உனக்காக நான் இருப்பேன் எப்பவும். இப்ப எதுவும் குழப்பிக்காம படுத்து தூங்கு. குட் நைட்” என்று அவளின் பதிலுக்காக காத்திருக்காமல் சோபாவில் படுத்து உறங்கிவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.