Page 1 of 2
தொடர்கதை - ஆதிபனின் காதலி - 01 - சசிரேகா
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சிறிய ஊர்
அன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் அந்த ஊர் திருமண மண்டபத்தில் நாதஸ்வரம் மேளம் தாளம் முழங்க ஊர் மக்கள் மற்றும் சுற்றத்தார் தாத்தா பாட்டி பெற்றோர்கள் தம்பிகள் மற்றும் 5 அத்தைகள் முன்னிலையில் ஐயர் வேத மந்திரங்கள் ஓத சந்தோஷமாக ஆதிபன் ஆதிராவின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தான். ஆனால் ஆதிராவோ மிகுந்த அதிர்ச்சியிலிருந்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
னோதமாக பார்த்த ஆதிபன் அவளிடம்
”அழகாவா அப்ப எனக்கு என்ன குறைச்சல்” என கேட்க அவள் உடனே
”நீங்க கருப்பா இருக்கீங்க” என அவள் சொன்னதும் அவனுக்கு கோபம் தலைக்கேறியது. கோபத்துடன் அவளிடம்