Page 1 of 3
தொடர்கதை - ஆதிபனின் காதலி - 03 - சசிரேகா
ஒரு வழியாக ஊர் முழுவதும் காரிலேயே சுற்றிக் காண்பித்துவிட்டு வெண்பாவின் வீட்டை அடைந்தான் பரதன் அவர்களை இறக்கிவிட்டு லக்கேஜ்ஜை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் வைத்துவிட்டு கிளம்பி சென்றான்.
வீட்டிற்குள் நுழைந்த ஆதிரா அந்த வீட்டை சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தாள். வீட்டின் முன்புறம் இருபக்கத்திலும் திண்ணைகள் இருந்தது. அதன் மேற்படி ஓடு வீடாக இருந்தாலும் பார்க்க அழகாக இருந்தது. திண்ணைகளை கடந்தவுடன் வாசற்படி அ
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசிட்ட ஏண்டி உனக்கு வாயே வலிக்காதா 2 மணி நேரமாவா பேசுவ பாவி உனக்கு பசிக்கல” என அவள் கேட்டபின்புதான் அவள் தன் பசியை உணா்ந்தாள்.
”ஆமா நீ கேட்டபின்னாடிதான் லைட்டா பசிக்கற மாதிரி இருக்கு”