(Reading time: 17 - 33 minutes)

அதை ஏப்பம் விட்டுடுவோம்னு சொல்லு என்று பாட்டி மீண்டும் கோபமாய் சொல்ல

அவள் முகம் கன்றி கதிரை காண

ஹனி கொஞ்சம் சும்மா இரு என்று அவன் பாட்டியிடம் சொல்ல

என்னடா சும்மா இரு

ஏன் மா உங்க அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லையா, இல்ல கொள்ளை அடிச்சது எல்லாம் பத்தாதா உனக்கு? என்று பாட்டி அவளிடம் எகிற

அதை ஏன் அவ கிட்ட கேக்கறீங்க இதோ சீமை ல படிச்சிட்டு வ

...
This story is now available on Chillzee KiMo.
...

த்துக்கு உங்களை என்று சொன்னவள்

என்னை என்னடி பண்ணியிருப்ப நீ? என்று அதிர்ச்சியாய் கேட்டாள் பாட்டி.

அட்லீஸ்ட் அப்படி பேசாதீங்கன்னு சொல்லியிருப்பேன் என்று சொன்னவள் வெளியே சென்றுவிட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.