Page 1 of 3
தொடர்கதை - ஆதிபனின் காதலி - 07 - சசிரேகா
மறுநாள் பொழுது விடிந்தது
ஆதிரா வேகவேகமாக ரெடியாகி வெண்பாவை தேடி ரூமை விட்டு ஹாலுக்கு வந்தாள். அங்கே அவள் இல்லாததால் சமையல் அறைக்குச் செல்ல அங்கே அவளும் அவள் அம்மாவும் சமைத்துக்கொண்டிருந்தார்கள்.
அவள் வந்ததை பார்த்த வெண்பா
”ஏண்டி இப்ப தான் உனக்கு பொழுது விடிஞ்சதா வர்ற நேரத்தை பாரு டிபன் சாப்பிடற நேரம் போய் இப்ப மதியமே ஆயிடுச்சி என்ன டிபன் சாப்பிடறியா இல்ல ஒரேடியா சாப்பாடே சாப்பிடறியா” என வெண்பா கே
...
This story is now available on Chillzee KiMo.
...
கொடுக்க மாட்டாங்க. அதே மாதிரி பெரிய தனக்காரரோட 5 பொண்ணுங்களும் அந்த வீட்டுக்கு செல்ல பொண்ணுங்க.
முதல் பொண்ணு பேரு பார்வதி அவளை பக்கத்து ஊரு ரைஸ்மில் ஓனர் அன்பரசுக்கு கட்டிக்கொடுத்தாங்க.