Page 4 of 6
“நீங்க இப்படி பேசுறது எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு. எனக்கு பணம் ஒரு பைசாவும் வேண்டாம்... வேண்டியது எல்லாம் என்னோட கணவருடைய அன்பு தான்... என் மேல யாருமே அவர் போல அன்பு வச்சதில்லை...”
“இந்த கதை எல்லாம் வேண்டாம்... விஷாகன் என்ன செய்றேன்னு புரியாமல் உன்னை கல்யாணம் செய்திருக்கான்... இந்த வயசில சில விஷயங்கள் முதல்ல முக்கியமா தோணும்... ஒரு சில வருஷங்கள் போன பிறகு யோசிச்சு
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு எது நல்லது எது கெட்டதுன்னு எடுத்து சொல்லனும்... அவனுக்கு புரியுற மாதிரி சொன்னா, அவன் புரிஞ்சுக்குவான்... அப்புறம் அவ சேலத்துல இல்லை, அவன் முன்னாடியே வந்து நின்னா கூட கண்டுக்க மாட்டான்....”