“இது, கோபி சார் யூஸ் செய்துட்டு இருந்தது சார்... சரண்யா மேடம் இருந்தப்போ அதை தொடாமல் அப்படியே விட்டு வச்சிருந்தாங்க... கோபி சாருடைய பொருள் எதையுமே அவங்க மாத்தலை... நீங்க வந்தப்புறம் எல்லாத்தையும் மாத்தி வச்சோம்... ஆனால் இதை கவனிக்காம விட்டுட்டோம் போலருக்கு...”
“ம்ம்ம்... சரி... இதோட சாவி எங்கே???”
“அந்த மாஸ்டர் பன்ச் இருந்ததே, அதுல இருக்கும் சார்... வேற யார் கிட்டேயும் சாவி இருக்காது... அந்த சாவி கொத்தை எடுத்து கொடுங்க, நான் எந்த சாவின்னு கண்டுப்பிடிச்சு சொல்றேன்...”
“இல்லை இப்போ வேண்டாம்... நான் பார்த்துக்குறேன்... நீ போகலாம்...”
கந்தசாமி சென்ற பின் தன் மேஜையினுள் இருந்த சாவி கொத்தை எடுத்தவன், அந்த அலமாரியின் சாவி துவாரத்தின் அளவை கணக்கில் கொண்டு ஒரு சில சாவிகளை முயன்று சரியான சாவியை
...
This story is now available on Chillzee KiMo.
...
ecoration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page
{kunena_discuss:1045}