தமிழ்ச்செல்வியின் பார்வையில் என்ன உணர்ந்தாரோ வெற்றியின் அம்மா, யசோதாவை பார்த்து
“யசு, வெற்றியை வர சொல்லு” என்றார்.
தமிழ்ச்செல்விக்கு டிவியில் பார்த்த ‘இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்’ எனும் பாகுபலி ராஜமாதா சிவகாமியின் நினைவு வந்தது.
ஆனால், உடனேயே தன்னுடைய நிலைமையின் நினைவு வரவும் யார் எப்படி இருந்தால் எனக்கென்ன வந்தது என்ற முடிவுக்கு வந்தாள்.
யசோதா பெரியவரின் கட்டளையை ஏற்றுக் கொண்டு தமிழ்ச்செல்விக்கு கண்களால் சமிஞை செய்து விட்டு, சுறுசுறுப்பாக அங்கிருந்து சென்றாள்.
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ிருந்தார்.
“ட்ரெயின்ல இருந்து இறங்கின பொண்ணு ஸ்டேஷன்ல இருந்த நூத்துக்கணக்கான பேருல ஒருத்தரையும் கவனிக்கவும் இல்லை. அவ்வளவு பேரு இருக்க நினைவு கூட இல்லாம உன்னை ஓடி கட்டி பிடிச்சது யாரு?”
kettathum update seithathukku......
nice epi.......
welcome back........
This story is one which i enjoyed right from the start.
Engaging and racy story.
It reminds me of GHILLI movie - Not a single moment of dull ness and Enjoyable throught.
Well done!!
Cheers,
Guru